சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது - 81 மதுபாட்டில்கள் பறிமுதல்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட், திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், குரும்பூர், குளத்தூர், புதூர், எட்டயாபுரம், தட்டார்மடம்,  தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு  ஆகிய 9 காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து சென்ற போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 81 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி