பெகாசஸ் நிறுவன விவகாரம்.: மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது மோடி அரசின் கடமை.: சுப்பிரமணியன் சுவாமி.!


பெகாசஸ் நிறுவனம் விவகாரம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது மோடி அரசின் கடமை என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். 

பெகாசஸ் ஸ்பைவேர் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் செயலாற்ற கூடியதாகும். 

மேலும் இந்தியாவில் தொலைபேசிகளை ஒட்டு கேட்க பெகாசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது யார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்