விரைவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை.

மீண்டும் கருத்துக் கேட்பு:

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய மீண்டும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்.

பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்.

அமைச்சர் அன்பில் மகேஷ்


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்