ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் பலி.!


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் சித்திக் அகமது டேனிஷ்னிஷ் காலமானார்.

டெல்லியில் காவல்துறை நடத்திய வன்முறை, விவசாயிகள் போராட்டம், கொத்துக் கொத்தாக எரிக்கப்பட்ட கொரோனா பாதித்து இறந்தவர்களின் பிணங்கள், ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட துன்பம் என பல நிகழ்வுகளை தனது புகைப்படங்களால் வெளியுலகிற்கு கொண்டு சென்றவர் .

புலிட்சர் விருது பெற்ற மிகச் சிறந்த  ஒளிப்பதிவாளர் ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் நடந்த வெடிவிபத்தில் கொல்லப்பட்டார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!