தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி குறித்த ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.!


தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களான வா உ சி மார்க்கெட் மற்றும் ஸ்டெம் பார்க் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்