தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.!


தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன இதுதொடர்பாக நகர் கோட்ட செயற்பொறியாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பெறும் உயரழுத்த மின் மின் தொடரில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் புதிய பேருந்து நிலையம்,கேடிசி நகர்,ஜெயராஜ் ரோடு, டூவிபுரம் 1,2, 3வது தெரு,பழைய பேருந்து நிலையம்,மீனாட்சிபுரம் ரோடு,பால விநாயகர் கோவில் தெரு,பங்களா தெரு மற்றும் ஜெய்லானி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்