தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை இன்றும் நாளையும் புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு..!


கொடநாடு விவகாரத்தால் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் ஈடுபட்டனர்.

சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை இன்றும் நாளையும் அதிமுக புறக்கணிப்பதாக ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!