தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு - சபாநாயகர் அறிவிப்பு.!


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆனது, செப்டம்பர் 21-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே செப்டம்பர் 13-ம் தேதி நிறைவு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று மதியம்  நடைபெற்ற தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்