தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு - சபாநாயகர் அறிவிப்பு.!


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆனது, செப்டம்பர் 21-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே செப்டம்பர் 13-ம் தேதி நிறைவு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று மதியம்  நடைபெற்ற தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி