visa-on-arrival -இந்தியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க யுஏஇ முடிவு.!


இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு வாரங்கள்  தங்கிவிட்டு வருபவர்களுக்கு, வருகையின் போது வழங்கும் visa-on-arrival வசதி கிடையாது என யுஏஇ அறிவித்துள்ளது. 

இந்த வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க யுஏஇ அரசு முடிவு செய்துள்ளது என அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான எத்திஹாட் தெரிவித்துள்ளது.இலங்கை , பாகிஸ்தான் உள்ளிட்ட வேறு பல நாட்டவருக்கும் இந்த வசதி தற்போது கிடைக்காது. 

அமெரிக்க-பிரிட்டன் விசாக்கள், கிரீன் கார்ட், ஐரோப்பிய ஒன்றிய ரெசிடன்ட் பெர்மிட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு வருகையின் போது விசா வழங்கும் வசதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!