தமிழகத்தின் ஆளுநரானது பெருமை - ஆர்.என்.ரவி.!


தமிழில் வணக்கம் என்று கூறி பேச தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி*

பழம்பெருமை வாழ்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் - ஆர்.என்.ரவி

தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி

என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள், தமிழக அரசின் முன்னேற்றத்திக்காக உழைக்க உள்ளேன்

தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது - புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது;ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்