விளாத்திகுளத்தில் அறநிலையத்துறையின் சார்பில் அமைக்கப்படும் கல்லூரி - கனிமொழி எம்.பி ஆய்வு.!


தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் புதிதாக கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து,  விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு 

சொந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக கல்லூரி இயங்குவதற்கான இடத்தை இன்று திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற  உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு செய்தார் 

இந்த ஆய்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான கீதாஜீவன் எம்எல்ஏ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்