குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்த இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம்.!

குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்த பாஜக


இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம்.!

பிரதமர் நரேந்திர மோடியின்  பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை  பெசன்ட்நகர் கடற்கரையில் தமிழக பாஜகவினர் குப்பைகள் சேகரித்து, புகைப்படம் எடுத்த பிறகு சேகரித்த குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்றனர்.

கடற்கரையில் சேகரித்த குப்பைகள் அடங்கிய பைகள் அனைத்தும் தங்களது கட்சி நிர்வாகிகளால் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டதாக தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம் விளக்கம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்