குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்த இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம்.!

குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்த பாஜக


இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம்.!

பிரதமர் நரேந்திர மோடியின்  பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை  பெசன்ட்நகர் கடற்கரையில் தமிழக பாஜகவினர் குப்பைகள் சேகரித்து, புகைப்படம் எடுத்த பிறகு சேகரித்த குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்றனர்.

கடற்கரையில் சேகரித்த குப்பைகள் அடங்கிய பைகள் அனைத்தும் தங்களது கட்சி நிர்வாகிகளால் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டதாக தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம் விளக்கம்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!