உள்ளாட்சி தேர்தல் வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட அதிமுக வினருக்கான விருப்ப மனு.!


சேலத்தில் மாநகர வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் தலைமையில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு போட்டியிட விருப்புவோருக்கு  விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டது இந்த மனுக்கள் 29ந்தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள். 


நிகழ்ச்சியில் சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியன் சேலம் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர் செல்வம் முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜு மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்