சேலத்தில் இரத்ததான முகாம்

 


சேலம் அயோத்தியபட்டினம் தினேஷ் மெமோரியல் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலர் மணிபாரதி தலைமையில் ரத்ததான முகாம் அரசு பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 110 நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானத்தை வழங்கினார்கள்.மேலும் சேலம் பிளட் டோனர் குழு இணைந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை வழங்கினார்கள்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காரிப்பட்டி உதவி ஆய்வாளர் வேல்முருகன், காரிப்பட்டி வருவாய் ஆய்வாளர் சந்திர கேசவன், அயோத்தியாபட்டினம்

கிராம உதவி ஆய்வாளர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.மற்றும் வீடுகட்டும் சங்கம் டைரக்டர் மாரிமுத்து,இளம்பரிதி, ஜெயச்சந்திரன்,சதீஷ் குணா,ஹரி,கேசவமூர்த்தி, தினேஷ்குமார்,சேட்டு சூர்யா,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி