நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க தமிழக அரசு திட்டம் !? -கனமழை பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமா ?

 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க தமிழக அரசு திட்டம் !? -கனமழை பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமா 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் அல்லது மே மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்.

தமிழகத்தில் ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழை மற்றும் புதிதாக பரவ தொடங்கி இருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று போன்றவற்றை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!