தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு*


இராமேஸ்வரம் பிப் 28

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 12-ந் தேதி கடலுக்கு சென்றனர் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருக்கும் போது நள்ளிரவு அங்கு வந்த இலங்கை  கடற்படையினர் இரண்டு விசைப் படகில் இருந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 12 மீனவர்களையும் எதிர்வரும் 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் நிலையில் இன்று மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி சிவபாதசுந்தரம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார் பிணையில் .

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!