எஸ்.டி.பி.ஐ கட்சி சிறப்பான வெற்றி.!


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநகராட்சியில் 1, நகராட்சியில் 5, பேரூராட்சியில் 16 வார்டுகளில் வென்றுள்ளது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் இக்கட்சி 4 வார்டுகளை வென்றுள்ளது கோவை மாநகராட்சியில் ஒரு வார்டை வென்றுள்ளது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்