தூத்துக்குடி வஉசி துறைமுகம் 34 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை.!


தூத்துக்குடி வஉசி துறைமுகம் நேற்று, 30.03.2022 , 34.01 மில்லியன் டன்களைக் கையாண்டதன் மூலம், 2021-22 நிதியாண்டில் நிர்ணயித்த 34 மில்லியன் டன் சரக்கு கையாளுதல் இலக்கை துறைமுகம் அடைந்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

தூத்துக்குடி வஉசி துறைமுகம் நேற்று, 30.03.2022 , 34.01 மில்லியன் டன்களைக் கையாண்டதன் மூலம், 2021-22 நிதியாண்டில் நிர்ணயித்த 34 மில்லியன் டன் சரக்கு கையாளுதல் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது, இந்த சாதனைக்கு அனைத்து துறைமுக பயனர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் துறைமுகம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது, என தெரிவித்துள்ளது

 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்