பள்ளி தேடி கொரோனா தடுப்பூசி - மாணவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பார்த்திபன் முன்னிலையில் செவிலியர்கள் ஜோசப் மேரி ஊசி செலுத்தினார் .மருந்தாளுனர் கனிமொழி,  மருத்துவ உதவியாளர்கள் சிவக்குமார்,தேவதாஸ்   ஆகியோர் மாணவர்களுக்கு  ஊசி செலுத்த ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
















Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்