9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து.!

 

வரும் கல்வியாண்டில் இருந்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் நிறுத்தம் நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 9ம மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 200க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| #School | #Students | #TNSchool | #TNGovt |#Education | #Directorate

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்