திண்டுக்கல் : சமூக வலைதளங்களில் பாஜக செய்திகள பகிர்ந்து விஷமப் பிரச்சாரம் - காவலர் பணியிடை நீக்கம்.!

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர்  சுரேஷ். இவர்  சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா  பற்றி வரும் செய்திகளை ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்ததால் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவு.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்