"முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுப்பு, இறந்து விடலாம் என நினைகின்றேன்" - முகநூலில் நெல்லை கண்ணன் உருக்கம்.!

"விருது விழாவில், இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன், என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார்; இன்று ஒரு கடிதத்திற்கும் விடை இல்லை, நேரில் பேச அனுமதிக்கவில்லை; 79 வயதுக் கிழவன் நொந்துபோயுள்ளேன்; யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை; அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்கவே மறுக்கிறார்; இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகின்றேன்..." என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லை கண்ணன் முக நூலில் உருக்கம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்