பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது : "சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்து

 

பெங்களூரு: “பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி; அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை எதிர்த்துப் போராட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்” என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்விட்டரில் கருத்து.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்