தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புகார் பெட்டி குறித்து விழிப்புணர்வு.


தேனி,27

தேனி மாவட்டத்தில் மாணவ மாணவியர்களுக்கு புகார் பெட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் இந்து நாடார் உறவின் முறை நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதித்துறை, காவல்துறை, சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புகார் பற்றி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

மாவட்ட கலெக்டர் முரளிதரன், தலைமையில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபிநாத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையர் குழு செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டேங்ரே, முன்னணியில் நடைபெற்றது.

தேனி மாவட்ட செய்தியாளர்.

ரா.சிவபாலன்..

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்