விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் கேட்டதால் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட்.!


விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி சோமு,எம் சண்முகம், என்ஆர் இளங்கோ,கிரிராஜன் உள்ளிட்டோர் சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு குறித்து அவையின் மையப்பகுதியில் முழக்கமிட்டதால் தி.மு.க. எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 11 பேரை இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி