அமமுக சார்பில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி.!


தூத்துக்குடி டூவிபுரம் பத்தாவது தெருவில் முப்பதாவது வட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீரபுத்திரன், வட்டச் செயலாளர் காசிலிங்கம், வட்டச் செயலாளர் ஆறுமுகம், வட்ட பொருளாளர் சுப்பையா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்