கடமையை செய்யும் காவல்துறையினர் மீது பொய் வழக்குகள் போடும் போக்கு அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கண்டனம்.!

 

காவல் துறையினர் தங்கள் கடமைகளைச் செய்ததற்காகக் கூட அவர்கள் மீது பொய் வழக்குகள் போடும் போக்கு அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

போலீசார் மீது பொய்யாக குற்றசாட்டு சுமத்தியதாக சட்டவிரோத குழந்தைகள் காப்பகம் நடத்திய நிர்வாகிகள், நான்கு போலீசாருக்கு ரூ.35,000 வழங்க நீதிபதி உத்தரவு.!

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி