ஆங் சான் சூகி ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவு.!

 

இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் உள்ள நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்து மேலும் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைத்தது; 

ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சூகி இதன்மூலம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்