தூத்துக்குடி விமான நிலையத்தில் குடியரசு தின விழா!

 

தூத்துக்குடி விமான நிலையத்தில் நம் நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

விமான நிலைய இயக்குனர் சிவபிரசாத் தேசியக்கொடி ஏற்றி பாதுகாப்பு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் விமான நிலைய பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உமாதேவி, எலக்ட்ரிக்கல் துறையின் துணைப் பொது மேலாளர் பிரான்சிஸ் சேவியர், கம்யூனிகேஷன் பிரிவின் உதவி பொது மேலாளர் பிரிட்டோ, விமான நிலைய மேலாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்