உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் என்பது புகையிலைப் பொருட்களின் விளம்பரம் மற்றும் விநியோகத்தை முறைப்படுத்த மட்டுமே வழி வகை செய்கிறது. புகையிலைப் பொருட்கள் 'உணவு' என வகை செய்யப்படாததால், அதன் விற்பனையை இந்த சட்டத்தின் கீழ் தடை செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!