உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் என்பது புகையிலைப் பொருட்களின் விளம்பரம் மற்றும் விநியோகத்தை முறைப்படுத்த மட்டுமே வழி வகை செய்கிறது. புகையிலைப் பொருட்கள் 'உணவு' என வகை செய்யப்படாததால், அதன் விற்பனையை இந்த சட்டத்தின் கீழ் தடை செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்