தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமனம் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.!

 

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் 4,000 செவிலியர்கள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுப்பிரமணியன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 4,308 மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதாக கூறினார். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்