ஹிண்டன்பர்க் அறிக்கை - அதானி குழுமம் எல்ஐசி மற்றும் எஸ்பிஐக்கு எதிராக விசாரணை கோரி உச்ச நீதி மன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல்.!

 

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதான் குழும ஊழல் குறித்து அதானி குழுமத்திற்கு எதிராக விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மனு தாக்கல் செய்தார்.

சந்தையில் பங்குகளின் விலை ரூ. 1800 ஆக இருந்தபோது, ​​அதானி குழும பங்குகளில் ரூ 3200 முதலீடு செய்ததாகக் கூறப்படும் எல்ஐசி மற்றும் எஸ்பிஐக்கு எதிராகவும் விசாரணை கோரி மனு தாக்கல்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்