ராமநாதபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ரூ.32.68 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் : மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.!

 

இராமநாதபுரம் பொதுப்பணித் துறை  செயற் பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில்  வாகனம் மற்றும் ஓய்வு அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.32.68 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்