திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்...முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

 அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடிகே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளான மே-12 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18-குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் விழா திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான திரு.சு.குணசேகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 


திருப்பூர் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த விழாவில் அதிமுகதலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,கழக சட்டமன்ற  கொறடாவுமான,   எஸ்.பி.வேலுமணி, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் ஆகியோர் தங்க மோதிரம் வழங்கினர்.

இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  வெ.பழனிச்சாமி,முன்னாள் காங்கயம் சட்டமன்ற உறுப்பினரும்,காங்கயம் ஒன்றியக் கழக செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்  முத்து வெங்கடேஸ்வரன்,தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற எதிர்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி,மாவட்ட கழக இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர்,மாவட்ட கழக துணைச் செயலாளர்கள்  லட்சுமி,மாவட்டக் கழகப் பொருளாளர்  .கிஷோர்குமார், கழக பொதுக்குழு உறுப்பினர்  தம்பி மனோகரன்,வாலிபாளையம் பகுதி கழக செயலாளர்  கேசவன்,முருங்கபாளையம் பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன்,கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் கே.பி.ஜிமகேஷ்ராம்,நல்லூர் பகுதி கழக செயலாளர் வி.பி.என்..குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, மாவட்ட மகளிரணி செயலாளர்  சுந்தராம்பாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிச்சாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட பனியன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஸ்வநாதன்,மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ்  லோக நாதன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி தலைவர் கண்ணப்பன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள்  தனபால்,  தாமோதரன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர்  பழனிச்சாமி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சிலம்பரசன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர்  ஹரிபிரசாத்  உள்பட பலர் பங்கேற்றனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!