ஏழை எளிய மக்களுக்கு கோரல் பவுண்டேஷன் வழங்கும் இலவச கண் கண்ணாடிகள்..

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் கணபதிபாளையம் நால்ரோட்டில் அமைந்துள்ள சேலம் ரிஷி நேத்ராலயா கண் மருத்துவமனை, கோரல் பவுண்டேஷன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.



 மேலும் இம்மருத்துவமனையில் கண்களில் பார்வை குறைபாடு உள்ளதா என கண்டறியப்படுகிறது.  அவ்வாறு கண்டறியப்பட்டு அதி நவீன கண்புரை அறுவை சிகிச்சை மூலம் கண்களில் வலி இல்லாமலும், கண்களில் தையல் இல்லாமலும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.



 அவ்வாறு அறுவைச் சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் தெளிவான கண் பார்வை கிடைக்கவும் ஏழை எளிய மக்களுக்கு கோரல் பவுண்டேஷன் மூலம் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது.

 அதி நவீன கண்புரை அறுவை சிகிச்சை  ₹5999/ முதல் செய்து கொடுக்கப்படுகிறது.


 மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள  9659972121 என்ற எண்ணை அழைக்கவும்.


 தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்