உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம். எல். ஏ.

 ஈரோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி கலந்து கொண்டார்.



 அவர் கலந்து கொண்டு சிகரெட் மது மற்றும் போதை மாத்திரைகள் உபயோகத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்.



 மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து புகையிலை ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.



 இந்நிகழ்வினை ராஜ யோக தியான நிலையே பிரஜாவித பிரம்ம குமாரிகள் ஈஸ்வரியா விஸ்வ வித்யாலயம் அமைப்பினர்,  பாஜக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்