நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை மண் சரிவு வாகன ஓட்டிகள் உஷார்

நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவு நொடிப் பொழுது தப்பிய வாகனங்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை விட்டு விட்டு பொழிந்து வருகிறது இந்நிலையில் ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடு வட்டம் என்ற பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது நொடி பொழுது தப்பிய வாகனங்கள் இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து ஜேசிபி  இயந்திரம் மூலம் சாலையை சீர் செய்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்