போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா காலனி செல்லும் சாலை அரிசி குடோன் முதல் மின்சாரம் அலுவலகம் வரை வாகனங்களை சாலை ஓரமாக நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இச்சாலை ஆனது மிகவும் முக்கியமான பிரதான சாலை ஆகும். சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன இப்பகுதியில் தாலுக்கா அலுவலகம் அமைந்துள்ளதால் பெரும்பாலானோர் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர் இந்நிலையில் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டுகளுக்கு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது ஆகவே காவல்துறை வாகனங்களை ஒழுங்குபடுத்தி நடவடிக்கை எடுத்து உதவுமாறு பந்தலூர் வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!