தியாகி திரு. க.ர.நல்லசிவம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:-

 மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், ஒத்தக்கடையில் உள்ள ரம்யா மஹாலில்அகில இந்திய சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும்,



தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும்,மொழிப்போர் தியாகியுமான,மரியாதைக்குரிய ஐயா தியாகி திரு.க.ர.நல்லசிவம் அவர்களின் நூறாண்டு பிறந்தநாள் விழா இன்று 29.09.2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.



இவ்விழாவில்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி  கலந்து கொண்டு ஐயா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வாழ்த்துரை வழங்கினார்கள்.



இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அனைத்து …


TAMILANJAL REPORTER : BOOBALAN

8778258704 :   9443655196

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்