ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மாற்றுதிறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.


ஈரோடு மாவட்டம், பள்ளிக்கல்வித் துறைசார்பில், பவானிசாகர் ஒன்
றிய, அனைத்துவகை மாற்று திற னாளி கள் பயனடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இல வச பொது மருத்துவ முகாம்,பவா னிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத் துவ முகாமினை, பவானிசாகர் பேரூராட்சி தலைவர்  டி.ஏ.மோகன் துவக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்  ஏ.இரா தாகிருஷ்ணன் மற்றும்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் கோதை செல்வி ஆகியோர் முகாமில் பங்கேற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.முகாமில் மொத்த மாற்றுத்திறனாளி மாண வர்கள் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். புதிய அடையாள அட்டை 20 நபர்களுக்கும்,16 குழந் தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் காது கேட் கும் கருவி ஐந்து பேருக்கும்,  புதிய அடையாள அட்டை 20 பேருக்கும் வழங்கப்பட்டது. 




Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்