ஓசூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்

ஓசூரில் தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பாக நடைபெற்ற விநாயகர் விசர்ஜன மற்றும் இந்து எழுச்சி பெருவிழாவில் 
வேதாந்தம்  அவர்களின் ஆணைகிணங்க 
ஆர்.ஆர்.கோபால்  அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட  சாய் விபூதி அம்மா மற்றும் கோவை ஸ்ரீ ராஜ தேவேந்திரா சுவாமிகள் மேலும் வழிகாட்டியான பொது செயலாளர் சோமசுந்தரம்  மாநில இணை பொதுச் செயலாளர்  கோவை விஜயகுமார் நாமக்கல் சபரிநாதன்  
சேலம் அருள்  கலந்து கொண்டு சிறப்பி்த்தனர்
 மாவட்டத்தின் தூண்கள் நரசிம்மன் மஞ்சுசுவாமி, கங்காதரன்,
வெங்கடேஷ்,சுதா, சந்தோஷ், சின்னா,ரவி,உதய் வெங்கடேஷ், பிரவீன்,மணிகண்டன்,  பெரியசாமி, சசி, மூர்த்தி  ஆகியோர் முன்னேற்பாடுகள் செய்து விழாவினை வெற்றி செய்ய வழிவகுத்த அனைத்து இந்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓசூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!