திருப்பூர் பயணியர் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

திருப்பூர் தாராபுரம் சாலை அன்பு பாலு தோட்டம் .. அம்மன் நகர் தவ மையத்தில் ரோட்டரி திருப்பூர் பயணிர்ஸ் சங்கம் மற்றும் அம்மன் நகர் மனவளக்கலை யோகா மையம் இணைந்து நடத்திய ரத்த தானம் முகாம் நடைபெற்றது . 


சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் சேர்மன் கமல பாஸ்கர் கலந்து கொண்டார் . ரொட்டேரியன் உதவி ஆளுநர் ஹரி விக்னேஷ் வாழ்த்துரை வழங்கினார் . மேலும் இந்நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னுசாமி .அம்மன் நகர் மனவளக்கலை யோகா மைய தலைவர் அன்பு பாலு என்ற பாலசுப்பிரமணியம் . திட்டத் தலைவர் ரொட்டேரியன் கிருஷ்ணமூர்த்தி ரோட்டரி ஐ எம் ஏ ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கணேஷ்மூர்த்தி. ரொட்டேரியன் தலைவர் வடிவேல் . செயலாளர் முத்துரத்தினம் பொருளாளர் ஜெய் வினோத் மற்றும் பொதுமக்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர் இங்கு சேகரிக்கப்பட்ட ரத்தம் ஐ எம் ஏ ரத்த வங்கிக்கு அளிக்கப்பட்டது . .

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!