தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக இஸ்ரேல் அரசை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

 


தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக பாலஸ்தீன அப்பாவிப் பொதுமக்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தும் பயங்கரவாத இஸ்ரேல் அரசை கண்டித்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது*

அதில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்புனர் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன குரலை எழுப்பினார்கள்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்