அமைச்சர் கீதாஜீவன் உதவியாளர் மணி (எ) சால்னாமணி ₹50லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.! - காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு.!


 அமைச்சர் கீதாஜீவன் உதவியாளர் மணி (எ) சால்னாமணி ₹50லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.! - காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு.!


சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மணல் கொள்ளை மற்றும் நில மோசடி செய்து ரூ 50 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் புகார் எழுப்பிய நிலையில், 


தற்போது அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் மணி என்ற சால்னா மணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்