புதியவாக்காளர் சேர்த்தல்மற்றும் திருத்தம் சிறப்புமுகாம்.

இன்றுசனிக்கிழமை25.11.2023 நாளை ஞாயிற்றுக்கிழமை 26.11.2023அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்கா ளர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.தேவையான ஆவண ங்கள்முகவரிசான்றுபாஸ்போர்ட்கேஸ் பில்,தண்ணீர்வரி ரசீது, ரேசன் அட்டை வங்கி கணக்கு புத்தகம்.ஆதார் கார்டு வயதுசான்று,பிறப்பு சான்று.பான்கார் டு.ஓட்டுநர் உரிமம் கிசான்கார்டு மேற் கண்டஆவணங்களில்3ல்ஒவ்வொன்றிலும்ஏதாவதுஒருஜெராக்ஸ்கொண்டு செல்லவும். 18வயதுநிரம்பிய இளம் வாக்காளர்கள்மற்றும்முகவரிமாற்றம் இறந்துபோன வாக்காளர் பெயர் நீக் கம, மற்றும் பிழைதிருத்தல், நீக்கம் ஆகிய பணிகள் இச்சிறப்பு முகாம் மையங்களில்நடைபெறுகிறது.ஆதார் அவசியமானது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்