சத்திநகரபகுதி,திமுகமூத்தமுன்னோடி களுக்குபொற்கிளி வழங்கி, திமுகமாவட்டசெயலாளர் கெளரவிப்பு.


 ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட கழக திமுகசார்பில்,சமீபத்தில்திராவிடமுன் னேற்றகழகமூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிமற்றும்பணமுடிப்புவழங்கும் நிகழ்ச்சி,திமுகஇளைஞரணி செய லாளரும்,தமிழ்நாடு அரசுஇளைஞர் நலன் மற்றும்விளையாட்டுமேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இத ன் ஒருபகுதியாக, பொற்கிளி பெறாமல் விடுபட்ட, சத்தியமங்கலம் நகரப் பகுதி திமுக மூத்த முன்னோ டிகளுக்கு, திராவிட முன்னேற்ற கழக ஈரோடு வடக்கு மாவட்ட கழக செய லாளர் என். நல்லசிவம், பொற்கிள யும், பண முடிப்பையும் நேரில் வழங் கி கெளரவித்தார்.

.சத்திநகரதிமு கழக செயலாளரும், சத்திநகர்மன்ற தலைவியுமான, ஆர்.ஜானகிராமசாமி முன்னிலை யில், நடைபெற்றநுஇந்நிகழ்ச்சி யில் ,திமுக சத்தி நகர பொருளாளர் பொன் னுச்சாமி, நகர் மன்றத் துணை தலை வர் நடராஜ், 13 வது வார்டு திமுகழக செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செல்விபொன் னுச்சாமி மற்றும் நகர திமுக நிர்வாகி கள் நீலமலை செழியன் கார்த்தி கே யன், மாவட்ட பிரதிநிதி போஜில்ஹக், இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீராம் வேலுச்சாமி உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!