அரியப்பம்பாளையம் பேரூர்திமுகசார்பில் நீட்விலக்குநம்இலக்கு. கையெழுத்து இயக்கம்.


 சத்தியமங்கள்அரியப்பம்பாளையம்பேரூர்திமுகசார்பில் *நீட்விலக்கு நம் இலக்கு*என்ற கையெழுத்து இயக்கத் தைபேரூர் திமுக செயலாளர்வழக்கறி ஞர்ஏ.எஸ்.செந்தில்நாதன்துவக்கிவைத்தார்.சத்திஅரசு மகளிர்மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பேரூர் திமுக இளைஞரணியினர்கையெழுத்துபெறறனர் நிகழ்ச்சியில்,100க்கு மேற்பட்ட மாணவிகள்நீட்தேர்வைஎதிர்த்துகை யெழுத்துபோட்டனர்இந்தநிகழ்ச்சியில் இளையரணிஅமைப்பாளர் பிரசா ந்த்,,து.அமைப்பாளர்கள் பிரபு,சதீஷ்,  மாவட்டபிரதிநிதிகள்துரைசாமி, மாணிக்கம்,மாவட்ட அமைப்பு சார ஒட் டுனர் அணி து.அமைப்பாளர் கந்த சாமி வார்டு செயலாளர்கள், தங்க வேல், வேலுசாமி,சங்கர்,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்