ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகள் அகழி மற்றும் மின்வேலி அமைத்து தர பொதுமக்கள் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தில் வசித்து வரும் விசுவநாதன் (மாற்றுத்திறனாளி) என்பவர் வீட்டை காட்டு யானை இரவு 10 மணிக்கு அப்பகுதிக்கு வந்து இரவு 1 மணி வரை சுற்றித்திரிந்த காட்டு யானை வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி காபி குருமிளகு போன்ற பயிர்கள் நாசம் செய்தது இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தினந்தோறும் அச்சத்தில் உறைந்துள்ளனர் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள்  முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர் மேலும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் வனத்துறையும் அரசும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் இப்பகுதியில் அகழி மற்றும் மின் வேலி அமைத்து தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்