சத்தியமங்கலத்தில்உதவிதேர்தல்அலுவலர்புதியவாக்காளர்சேர்ப்புகுறித்துநேரில்ஆய்வு.


 தமிழகதேர்தல்ஆணையஅறிவிப்புக் கிணங்க, கடந்த 4ம் தேதி மற்றும் 5ம் தேதிநடைபெற்றவாக்காளர்சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு திருத்த முகா மில்,புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வாக் காளர் பதிவு குறித்து, சத்தியமங்கலம் நகராட்சிஆணையாளரும்,உதவிதேர்தல் நடத்தும் அலுவலருமானசெல்வம் சத்திநகராட்சிபகுதி,குடியிருப்பு பகுதி களில் புதிதாக இணைக்கப்பட்டபுதிய வாக்காளர்களைநேரில்சந்தித்தும்வாக்காளர்நீக்கம்குறித்தும் களஆய்வு மேற்க்கொண்டார். உடன் நகராட்சி வருவாய்துறையினர் மற்றும் வாக்கு சாவடி நிலைய அலுவலர்கள்பங்கேற் றனர்.






Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்