கால்நடை சிறப்பு முகாம்


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சியில்  சுள்ளிகரடு கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இம் முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் உதவி இயக்குனர் விஷ்ணுகாந்தன் கால்நடை உதவி மருத்துவர்கள் மருத்துவர் பா பிரகாசம் மற்றும் மருத்துவர் மணிவண்ணன் கால்நடை ஆய்வாளர் சக்திவேல் முருகன் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஈஸ்வரி வார்டு உறுப்பினர் ரேவதி  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்